இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரத்தில் S.R Gate ல் அமைக்கப்பட்டுள்ள சிலை அடையாளம் தெரியாத வாகனத்தால் சிக்னல் கம்பம் மோதி அது சிலையை சேதப்படுத்தியுள்ளது..
உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெண்கல சிலையாக மாற்ற வேண்டும். என சகோதர்கள் கண்டன போராட்டம்.
போராட்ட காணொளியை காண இங்கே சுட்டவும்

No comments:
Post a Comment